Mahinda Rajapaksa

பிரதமர் பதவியை நிராகரித்த சஜித், கரு ஜெயசூரியா

நான் கரு ஜெயசூரியா மற்றும் சஜித் பிரேமதாசாவை​ ​பிரதமராக பதவியேற்கும்படி கேட்​டேன். ஆனால் அவர்கள் ரணிலுக்கு எதிராக பதவியேற்க முடியாது எனத் தெரிவித்தார்கள்.

​சம்பந்தன் ​- மஹிந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததா?

இறுதியில் மஹிந்த எழுந்து செல்லும்போது எடுக்கப்பட்ட காணொளியைப் பார்க்கும்போது தெரிகிறது பேச்சுவார்த்தை எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்று.

இந்து விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.

கண்டி கலவரங்களின் முக்கிய சூத்திரதாரி பிணையில் விடுதலை

புதிய பிரதமர் மஹிந்தவின் அழுத்தங்களின் காரணமாகதான் இவரது பிணை விடுதலை இடம்பெற்றதா என்ற ஐயப்பாடு முஸ்லிம் மக்களின் மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணையுமாறு மஹிந்த அழைப்பு

அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணைந்து சிறப்பானதொரு நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை விவகாரம், பா.ஜ.க சரியாகக் கையாளவில்லை – ஸ்டாலின்

இலங்கை விவகாரத்தை பா.ஜ.க அரசு சரியாகக் கையாளவில்லை என திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்றம் 16ம் திகதிவரை ஒத்திவைப்பு

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றத்தை வரும் 16ம் திகதிவரை ஒத்தி வைத்துள்ளார்.

இலங்கை அரசியல் யாப்பினை பின்பற்ற வேண்டும் – அமெரிக்கா

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பு

வரும் 5ம் திகதி, பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – மஹிந்த

மேலும் யுத்தம் விடுதலைப் புலிகளுக்கெதிராகவே நடைபெற்றது. தமிழ் இன மக்களுக்கு எதிராக அல்ல எனவும் குறிப்பிட்டார்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை