Mahinda Rajapaksa

இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்த மஹிந்த மற்றும் நாமல்

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்துள்ளனர்.

கலைஞரின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

நியூ யோர்க் டைம்ஸ் vs மஹிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசிடம் பணம் பெற்றதாக அண்மையில் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

சட்ட ஒழுங்கு அமைச்சராக ரணில், தப்பியது மஹிந்த கோஷ்டி

இன்று (25/02) மறுசீரமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் சட்ட ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அல்லது ராஜித சேனாரட்னவிற்கு...

ஊழல்வாதிகளுடன் இணைந்து அரசாங்கம் ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளை கைது செய்யாமையினாலேயே மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுடன்...

காணாமல் போன 12,000 தமிழர்களை மஹிந்ததான் திருப்பித்தர முடியும் : உறவினர்கள்

வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும்.

மொட்டு ஒன்று மலர்ந்திடத் துடிக்கும்

மொத்த வாக்குகளில் 45% வரையிலான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

மக்களின் பணத்தை தமக்கேற்றவகையில் பாவித்த மஹிந்த அரசு

'ஹெஜ்ஜிங்' கொடுக்கல் வாங்கல்களில் 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (01/02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இலங்கை பொதுஜன முன்னனியின் தேர்தல் கூட்டத்திற்காக, விசேட அதிரடிப் படையின் கடும் பாதுகாப்புடன் வருகை தந்த...

மகிந்த ஆட்சியில் அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் !

கடந்த ஆட்சியில், அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகளினால், நீதிமன்றங்களினால் முறையாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலமை இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று (29/01) ரிகில்லகஸ்கட...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை