Mahinda Rajapaksa

இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை...

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடும் காவல்துறை

கடந்த மாதம் 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், மகிந்தவின் கைக்கூலியுமான ஜொன்ஸ்ரன்...

அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்..

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வங்களுக்கு அரசியல்...

பொய்யுரைத்த பாராளுமன்ற உறுப்பினர்

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தாம் இலங்கை விமானப் படையிலும், ஶ்ரீலங்கன் விமான சேவையிலும் விமானியாக பணியாற்றியதாக பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தமை முற்றுமுழுதான பொய்...

நாமலிடம் CID விசாரணை

நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியேறிய பொதுஜன பெரமுணவின் காடையர்களினால்...

அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும்,...

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரைக் கைது செய்ய உத்தரவு!

'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' பகுதிகளில் ஆர்ப்பாட்டகாரர்களைத் தாக்கிய 22 பேரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், காவல்துறைமா அதிபருக்கும், குற்றப்...

அரச சார்பு காடையர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கொழும்பில் காவல்துறையின் தலைமையகம் முன்பாக சோசலிச இளைஞர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' பகுதிகளில் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்களை...

இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓

🔴 707 வன்முறைச் சம்பவங்கள்🔴 75 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் சேதம்🔴 230 பேர் கைது🔴 மகிந்தவை காவல்துறை கைது செய்யுமா? கடந்த 9ம் திகதி...

மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரைக் கைது செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேனக பெரேரா என்பவரினால் தாக்கல்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை