Sri Lanka
National news
உலக வங்கியின் உடனடி உதவி
அவசர மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி உடனடி உதவியாக 10 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலதிக...
Local news
இதுவரை 39 தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதீத விலை உயர்வு என்பன பல...
National news
கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகக்கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்டம், இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொழும்பில் பெய்துவரும்...
National news
அமெரிக்கா பயணமாகும் இலங்கை பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் வரும் 18ம் திகதி (18/04/2022) அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் D.Cஇல்...
National news
இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு முன்மொழிவு
நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தணிப்பதற்காகவும், மக்களின் நாளாந்த வாழ்க்கையை மறுபடி சீராக்கவும், மக்கள் தமக்கு விரும்பிய அரசை தெரிவு செய்யும் நிலையை உருவாக்குவதற்காகவும்...
National news
மருத்துவ சங்கம் எச்சரிக்கை – இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் காரணிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அவரச...
National news
அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை
பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால்...
National news
பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுகிறது
இலங்கையில் வரும் 18ம் திகதி (18/04/22) முதல் பாடசாலை நேர்த்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதுமான...
National news
ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என பாராளுமன்றில் அரசதரப்பு அறிவித்துள்ளது. 6.9 மில்லியன் மக்களின் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தெரிவான கோத்தபாய ராஜபக்ச, எந்தவொரு...
National news
இலங்கையில் அவசரகாலப் பிரகடனம் நீக்கப்பட்டது
கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலப் பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீக்கியுள்ளார். இலங்கையின் பல பாகங்களில் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பினும், அவசரகாலப்...