Sri Lanka

ரோஹித் ஷர்மா​ அதிரடி, இந்திய அணி அபார வெற்றி

நட்சத்திர வீரர் ​ரோஹித் சர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம்​,​ இந்திய அணி இலங்கை​ அணிக்கெ​திரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம்​ இந்திய அணி​ மூன்று போட்டிகள்...

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது. கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்த புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம், நாலு பேர் கொண்ட அமைச்சரவைக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து ...

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது

சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குத்தகையின் பெறுமதி $1.12 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் முதற் கொடுப்பனவாக $292...

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்தார் ஜனாதிபதி

இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தகமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புகையிரத...

இலங்கையில் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை

14 லட்சம் மாணவர்கள் காலை உணவு எடுப்பது இல்லை.

இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது

நாக்பூரில் நேற்று (24-11) ஆரம்பமான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து...

இந்திய இலங்கை பிரதமர்கள் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை இன்று (23/11) புது டில்லியில் சந்தித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை