Sri Lanka
National news
சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்
13 பேர் உயிரிழப்பு 441,590 பேர் பாதிப்பு 102 வீடுகள் முற்றாக சேதம் அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த...
National news
“107” தமிழர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரதூரமான காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழியில் அறிவிக்க மற்றும் அவசர உதவிகள் ஏதும் பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் "107"...
National news
சீரற்ற காலநிலையால் நால்வர் மரணம், 230,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை நால்வர் மரணமாகியுள்ளதுடன், அறுவர் காணாமல் போயுள்ளனர். நாடு பூராகவும் கடும் மழை பொழிந்து வருவதால், குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப்...
Articles
முழுமை பெறாத அமைச்சரவை
இலங்கையின் புதிய அமைச்சரவை நேற்று (18/11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. பாதுகாப்பு, நிதி, திட்டமிடல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்...
National news
159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி
இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன்...
Local news
யாழ்ப்பாண தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றுள்ளது. செல்லுபடியான 23,631 வாக்குகளில், 9,066 (41.46%) வாக்குகளைப் பெற்று...
Articles
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?
இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனித்து ஆட்சி...
National news
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது
பிந்திய இணைப்பு அறுகம்பேயில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு...
National news
இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம்
இலங்கையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால், இஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜகைகளை சில சுற்றுலா பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறும்படி...
National news
NPP முத்திரை சர்ச்சை
150 ஆவது தபால் தினத்தை முன்னிட்டு, இலங்கை தபால் திணைக்களம் இரண்டு புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இலங்கையை ஆட்சி செய்யும் தேசிய மக்கள்...