Sri Lanka

கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 📹

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லம் அருகே பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் சற்று பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளது. பல்கலைக்கழக...

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவிகளைத்...

சித்தாலேப குழுமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் புகழ் பெற்ற ஆயுர்வேத மருந்துப் பொருட்களை தயாரிக்கும் சித்தாலேப நிறுவனத்தின் தலைவர் திரு.விக்டர் ஹெட்டிகொட இன்று (02/04) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 84...

ஆட்டத்தை ஆரம்பித்தார் கோத்தா, இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

தனது சொந்த வீட்டினை மக்கள் முற்றுகையிட்டதனைக் காரணம் காட்டி இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. அவசரகால நிலையின் பிரகாரம் இலங்கையில் சர்வாதிகார...

பொருளாதார நெருக்கடி 2029 வரை தொடரும் – பந்துல

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வரும் 2029ம் ஆண்டுவரை தொடரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். "இது பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு...

இன்று அனைத்து வலயங்களிலும் 7 மணிநேர மின்வெட்டு

இன்று (29/03) இலங்கையின் அனைத்து வலயங்களிலும் 7 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமுமாக மொத்தம் 7...

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

வெளிநாட்டு நாணய மாற்றுனர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல். மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.

புகையிரத கட்டணங்கள் உயர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால், புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய கட்டணங்கள் அமுலிற்கு...

2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கும் சீனா

சீன அரசாங்கம் இலங்கைக்கு 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான...

இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு தரப்பு உடன்படிக்கைகள் !!!

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஐந்து பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னரே ஒரு பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னனியின் (JVP) முன்னாள் பாராளுமன்ற...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை