Sri Lanka

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை...

“புலி வருது” நாடகம் தொடங்கியது

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

மஹிந்தவின் ஒரு மாத பயணச் செலவு 840 இலட்சம் ரூபா

உள்ளூரிலேயே தான் பயணிக்கும் இடங்களுக்கு உலங்குவானூர்தியையே மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று போர்க் குற்றவாளி, இன்று ஜனநாயகக் குற்றவாளி

மொத்தத்தில் ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடிய அனைத்து அராஜகங்களையும் மகிந்த ராஜபக்ச இலங்கை மக்களுக்கு செய்து காட்டிக்கொண்டிருக்கிறார்.

தேர்தலை விரும்பும் மகிந்த ராஜபக்ச

இயன்றளவு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முடியுமென கணக்கு போட்டுள்ள மகிந்த...

பாராளுமன்றில் அமளி துமளி, சபாநாயகரைத் தாக்க முயற்சி

அவரது உரை முடிவுற்றதும், சபை நடவடிக்கைகள் குழப்பி, பாராளுமன்றத்தை முடக்கும் செயலில் அவரது அணியினர் ஈடுபட்டு, இறுதியாக பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்தனர்.

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது

இன்றைய தீர்ப்பு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கூறுகையில், மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

புதிய வெளிவிவகார அமைச்சரைப் புறக்கணித்த மேற்குலக நாடுகள்

ஜனாதிபதி அரசியலமைப்பிற்கெதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த புறக்கணிப்பிற்கு காரணமென செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

இந்த விசேட மனுக்களை விசாரிக்க பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 5ல் தேர்தல்

ஜனாதிபதி அரசமைப்பின் 19ம் திருத்தத்தினை மீறி நடந்துள்ளார், உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்த்துள்ளார்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை