இன்று அனைத்து வலயங்களிலும் 7 மணிநேர மின்வெட்டு

இன்று (29/03) இலங்கையின் அனைத்து வலயங்களிலும் 7 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமுமாக மொத்தம் 7 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால், இலங்கை மின்சாரசபை மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles