புகையிரத கட்டணங்கள் உயர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால், புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய கட்டணங்கள் அமுலிற்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles