Ranil Wickramasinghe

அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்..

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வங்களுக்கு அரசியல்...

ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன், பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி

அமைச்சரவை சம்பந்தமாக அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க திறமையானவர். அதனால்தான் அவரை...

நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார் ரணில்

எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். இன்று(25/5) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் நிதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை அமைச்சராக...

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான கடும் நெருக்கடியைத் தீர்க்க உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தமது முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை...

எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று(23/05) எட்டு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து நியமனம் பெற்றனர். தற்போதைய நிலையில் பிரதமர் மற்றும் 19 அமைச்சர்கள் என...

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமரின் புதிய அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள், சுயாதீனமாக இயங்கிய பொதுஜன...

அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும்,...

கோத்தா-ரணில் சதிகார அரசை விரட்டுவோம் – IUSF

"கோத்தா - ரணில் சதிகார அரசாங்கத்தை விரட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால்(IUSF) நேற்று(19/05) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டது. பல...

வரும் ஓரிரு மாதங்கள் மிகவும் கடினமான மாதங்களாக அமையும் – ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(16/05) நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையில், வரும் ஓரிரு மாதங்கள் நம் வாழ்நாளில் மிகவும் கடினமான மாதங்களாக இருக்கும் எனத்...

ரஞ்சன் ராமநாயக்கா விடுதலையாகும் சாத்தியம்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையிலிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பெரும் குற்றச்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை