Gotabaya Rajapaksa
Articles
சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இதன் மூலமே சுபீட்சமான...
National news
நான் ஜனாதிபதியானால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பேன் – கோத்தபாய ராஜபக்ச
அமெரிக்க குடியுரிமையை விடுத்து இலங்கை குடிமகனாக வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக கோத்தபாய ராஜபக்ச சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். அத்துடன், தான் ஜனாதிபதியானால் இலங்கைப் புலனாய்வுப் பிரிவை...
National news
கோத்தபாயவே புலனாய்வுப் பிரிவு அதிகாரளின் எண்ணிக்கையை உயர்த்தினார்
இதற்காக அவர் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ரிபோலியை சித்திரவதை முகாமாக பயன்படுத்தினார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
National news
நாலக டி சில்வா கைது
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாலக டி சில்வாவை வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Articles
இனவாத கட்சி உறுப்பினர்களின் வெடுக்குநாறி மலை விஜயம்
2020 தேர்தல் பிரசாரத்தில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விடயம் ஒரு முக்கிய விடயமாக இருக்கும்.
National news
போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய
இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
Local news
போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி
போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால்..
National news
கோத்தபாய உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்
பொதுமக்களின் நிதியில் 48 மில்லியன் ரூபாவை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியதற்காகவே கோத்தபாய உள்ளிட்டோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
National news
கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களைப் பட்டியலிடும் மங்கள
குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைக் காப்பதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டினார்.
National news
கோத்தபாயவின் நெருங்கிய சகாவான முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கைது
"நேஷன்" பத்திரிகையின்ஆசிரியராக செயற்பட்ட கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கருணாசேகர...