Gotabaya Rajapaksa

69 இலட்சம் மக்களின் விருப்பம் இதுதான்

6,924,255 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்ற கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்சவை நேற்று (21/11) பிரதமராக நியமித்தார்.இன்று (22/11) தனது இன்னொரு...

மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கை வரலாற்றில் அண்ணன் பிரதமராகவும், தம்பி ஜனாதிபதியாகவும் பதவி வகிப்பது இதுவே முதல்...

கோத்தபாய, சஜித் மற்றும் அனுர பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் மாவட்டரீதியாக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஒரே பார்வையில். இந்த...

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி

இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 2009இல்...

கோத்தபாயாவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச

இலங்கையில் நேற்று (16/11/2019) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஸவிற்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். https://twitter.com/sajithpremadasa/status/1195947579269373952

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணம் மாவட்டம்

நேற்று (16/11/2019) நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறன்றன. யாழ் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச அபார வெற்றி பெற்றுள்ளபோதிலும், இதுவரையில் கோத்தபாய ராஜபக்சவே...

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக்கிய ஜனாதிபதி. அமெரிக்கா கடும் அதிருப்தி

உலகமே போர்க்குற்றவாளியாகக் கருதும் சவேந்திர சில்வாவை இலங்கையின் 23வது இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா நியமிதித்துள்ளார்.கோத்தபாய ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாவான சவேந்திர சில்வா, 2009...

கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி – பா.உ.ஸ்ரீதரன்

வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு...

இலங்கை தேசியயக்கொடியில் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள்

நேற்று (11/08) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார். அவரின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடிகளில் சிறுபான்மை இனத்தவர்களை...

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச

கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை மகிந்த அறிவித்துள்ளார்.அமெரிக்க பிரஜையாக இருந்த கோத்தபாய ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை