Ranil Wickramasinghe

மே மாதம் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் – ரணில்

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். இந்திய வழங்கிய கடன் - வரி (credit...

யார் புதிய பிரதமர் ???

மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால அரசு ஒன்று அமைவதற்கான சாதக...

பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமர் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசியலிலும் சில பல சலசலப்புகள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு வடிவம்தான் 'தேசிய அரசாங்கம்' எனும் சலசலப்பு. மகிந்த ராஜபக்ச...

ரணிலிடம் மன்னிப்புக்கோரிய ஜனாதிபதி

இன்று(23/03) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்புக் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு...

மேலும் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கும்படி ரணில் வேண்டுகோள்

நாட்டை மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கும்படி இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பொது முடக்கத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது

இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்...

ஐ.தே.க தனித்து போட்டி

ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (16/11) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய...

சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இதன் மூலமே சுபீட்சமான...

தமிழ் அரசியல்வாதிகளை நடுத்தெருவில் விட்ட ரணில்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் இன்று (18/12) பாராளுமன்றம் கூடியது.  இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரியா மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். இதன்மூலம்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை