Maithripala Sirisena

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பு

வரும் 5ம் திகதி, பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

​நல்லாட்சி அரசு அஸ்தமித்தது. பிரதமர் ரணிலை பதவி நீக்கினார் மைத்திரி​

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இலங்கையில் நல்லாட்சி அரசு முடிவிற்கு வந்துள்ளது.

நாலக டி சில்வா கைது

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாலக டி சில்வாவை வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியைக் கொல்ல இந்திய உளவு நிறுவனம் சதி !!

இந்த சதித்திட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி எதனையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார்

போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய

இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி

போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால்..

டிரம்ப் – மைத்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை