Gotabaya Rajapaksa

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது

இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில்...

கொரோனாவும், கோத்தாவும்

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகமடைந்துள்ளது. வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் கோத்தபாய அரசு படுதோல்வி கண்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிமார் என...

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்

இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். அதி முக்கிய அமைச்சுக்களான வெளிவிவகாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சராக பதவி...

நாட்டை முடக்க ஜனாதிபதி மறுப்பு!!

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால் நாளாந்த உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை சார்ந்த தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர்...

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பொம்பியோ, இன்று (28/10) இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர்...

ஜனாதிபதியின் அதிகாரங்களை வலுவூட்டும் 20வது திருத்தம்

இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் 20வது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனநாயக நாட்டில் தேர்தல் மூலம் மக்களினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, சர்வாதிகாரமிக்க...

கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை

கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதி கோத்தாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். 2000ம் ஆண்டு யாழ் மிருசுவில் பகுதியில் ஐந்து வயது சிறுவன்...

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பமாகியுள்ளதை நேற்றை தினம் (18/12) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது உறுதிப்படுத்தியுள்ளது. 2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாக...

சீதுவையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது, நால்வர் விடுதலை

இலங்கையின் சீதுவை பிரதேசத்தில் வாடகை வீட்டிலிருந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றி முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் நால்வர் விடுவிக்கப்பட்டு, ஒருவரை மட்டும் காவல்துறை விசாரிக்க...

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அறிக்கை

கடந்த 25ம் திகதி கொழும்பில் தமது தூதரக பணியாளர் ஒருவரை வீதியில் வைத்து பலவந்தமாக விசாரணை செய்து, கடத்த முற்பட்டமை தொடர்பாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் அறிக்கை...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை