Economic Crisis

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

புதிய பிரதமர் ஒரு வார காலத்தினுள் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார். மேற்குறித்த விசேட உரை...

மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாதுவிடின் இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குச் செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை...

மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அணி சந்திப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த...

திருகோணமலை கடற்படை முகாம் அருகே அணிதிரளும் மக்கள் 🎥

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட பல முக்கிய அரசியல் புள்ளிகள் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதாக பரவிவரும் செய்திகளை அடுத்து,...

கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள்

அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாத வண்னம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை இளைஞர்கள் மறித்துள்ளனர். கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள்...

கட்டுமீறிச் செல்லும் கலவரம், தலை மறைவாகும் அரசியல்வாதிகள்

அமைதி வழியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில், பொதுஜன பெரமுனவின் காடையர்கள் புகுந்து நாசம் விளைவித்ததால், இன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அரசிற்கெதிரான கலவரங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக...

மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார்

எதிர்பார்க்கப்பட்டது போலவே இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையும் இராஜினாமா செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது....

ஆர்ப்பாட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சி! 🎥

ஜனாதிபதி பதவி விலக வேண்டும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி ஆர்ப்பாட்டங்களை...

ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும். ஜனாதிபதியின்...

நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்

இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்துள்ளன. மேற்படி அமைப்புகள் மக்களிடம் விடுத்த...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை