Economic Crisis

தனியார் பேருந்து சேவைகள் பகிஷ்கரிப்பு

இன்று(05/05) நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவைகள் பணிப் பகிஷ்கரிப்பு ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நாளை(06/05) நாடுதழுவியரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு...

அமெரிக்காவின் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, கடந்த முதலாம் திகதி(01/05) அமெரிக்க வாழ் இலங்கையர்களினால் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்றில், அமெரிக்காவில் இலங்கையர்கள்...

அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி மே தினம் – சஜித்

அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி தொழிலாளர் தினமாக இது அமையட்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சனையால் மருந்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இலங்கை சுகாதார அமைச்சர் கலாநிதி சன்ன...

நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28/04) நாடு முழுவதும் 24 மணி நேர பொது வேலை நிறுத்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. வைத்தியத் துறை சார்ந்தோர் இரண்டு...

தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவைகளில் சிக்கல்!

இலங்கையில் பேருந்து உதிரிப் பாகங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் பேருந்து சேவைகளில் தடங்கல் ஏற்படுமென தனியார் பேருந்து சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். இது...

இரு நாட்களில் 7,200 மெ.தொ எரிவாயு இலங்கையை வந்தடையும்

இன்று(26/04) 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் (LP Gas) கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 28ம் திகதி, இன்னுமொரு...

பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது – ரணில்

ராஜபக்ச அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரி இளைஞர்கள், யுவதிகள் உட்பட மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கியுள்ளனர். இருப்பினும் அரசாங்கம் பதவி விலகவில்லை. ...

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள் எவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள். இலங்கை...

மகிந்தவின் அடுத்த நகர்வு

"இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்" என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. ஒரு சதவீத மக்களேனும் 'ராஜபக்ச'...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை