Economic Crisis
National news
பசில் ராஜபக்ச ராஜினாமா
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். புதிய அரசியல் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக்...
National news
கடும் விலை அதிகரிப்புடன் மீண்டும் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ்
இலங்கையின் சமையல் எரிவாயு வழங்கலை மேற்கொள்ளும் மற்றொரு நிறுவனமான லா(f)ப்ஸ், மீண்டும் தனது சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கின்றது. கடும் விலை அதிகரிப்புடன் சந்தைக்கு வரும் லா(f)ப்ஸ்...
National news
மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்
2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துவகைகள் உட்பட 79 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களையே...
National news
ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன், பதவி விலகும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி
அமைச்சரவை சம்பந்தமாக அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க திறமையானவர். அதனால்தான் அவரை...
Tamil Nadu News
இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥
இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மிகவும் நெருக்கடியான ஒரு நிலையை கடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு...
National news
எட்டு அமைச்சுக்களுக்கு அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று(23/05) எட்டு அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து நியமனம் பெற்றனர். தற்போதைய நிலையில் பிரதமர் மற்றும் 19 அமைச்சர்கள் என...
National news
தமிழக மக்களின் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இன்று வருகின்றது
இலங்கை மக்களுக்கு தமிழக மக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் முதற்கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று(22/05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது. தமிழக மக்களால் 40,000 மெற்றிக் தொன்...
National news
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பிரதமரின் புதிய அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள், சுயாதீனமாக இயங்கிய பொதுஜன...
Articles
அன்று அர்ஜூனா மகேந்திரன், இன்று மொஹமட் நஸீட் !!
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இலங்கைக்கான சர்வதேச இடர்கால நிவாரண ஒருங்கிணைப்பாளாரக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மொஹமட் நஸீட் அவர்கள் தானாக வேண்டுகோள் விடுத்ததாகவும்,...
National news
வரும் ஓரிரு மாதங்கள் மிகவும் கடினமான மாதங்களாக அமையும் – ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(16/05) நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையில், வரும் ஓரிரு மாதங்கள் நம் வாழ்நாளில் மிகவும் கடினமான மாதங்களாக இருக்கும் எனத்...