Economic Crisis

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது

பிந்திய இணைப்பு : ஜூலை 10ம் திகதிவரை நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு வலய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள...

70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன. ஒரு மாத காலமாகியும் போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை, இதனால் 70...

எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால், பலர் சட்டவிரோதமாக பதுக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட 675பேரை காவல்துறையினர்...

தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழக மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் இரண்டாம் கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. மேற்படி...

அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த இலங்கை தூதுவர்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கங்களை...

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றார்

இலங்கையின் பிரபல தொழிலதிபரும், பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார். அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட...

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்

படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மிகத்...

50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியா

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவசர உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 50...

16 உணவுப் பொருட்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது

இலங்கை வர்த்தக அமைச்சினால் பினவரும் 16 வகையான உணவுப் பொருட்களும் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது. 1.சம்பா அரிசி 2.நாட்டரிசி 3.பச்சை அரிசி 4.சீனி 5.பருப்பு 6.கோதுமை மா 7.மீன் 8.முட்டை 9.நெத்தலி 10.ரின் மீன் 11.கோழி இறைச்சி 12.கடலை 13.பால் மா 14.பெரிய...

ஐ.நா உலக உணவு திட்ட அமைப்பின் தலைவர் இலங்கை வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட (WFP) அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லே இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். WFP அமைப்பின் தலைவர்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை