Twitter

டுவீட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

பிரபல சமூக வலைத்தளமான டுவீட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் தற்காலிகமாக ஒரு வாரம் மூடுவதாக அந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மூடப்படும் அலுவலகங்கள்,...

டுவிட்டர் வலைத்தளத்தை முழுமையாக வாங்குகிறார் ஈலொன் மஸ்க்

உலகின் முதன்மைப் பணக்காரரான ஈலொன் மஸ்க் டுவிட்டர்(twitter) வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு முழுமையாக வாங்குகிறார். இதன் மூலம் டுவிட்டர் தளத்தின் முழுமையான கட்டுப்பாட்டாளர்...

சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய

இலங்கையில் சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. முகநூல், வாட்ஸ்ஆப், யுரியூப், வைபர், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது....

பயங்கரவாதிகளின் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகள் முடக்கம்

2015 ஆகஸ்ட் மதத்திலிருந்து 2017 டிசம்பர்வரை பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தகவல்களை பரப்பும் 1.2 மில்லியன் ட்விட்டர் ​கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில்...

இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க, சமூகவலைத்தளங்களின் பாவனையில் பாரிய கட்டுப்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ளது. போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் பரவுவதைத்...

இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு

தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை