2015 ஆகஸ்ட் மதத்திலிருந்து 2017 டிசம்பர்வரை பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தகவல்களை பரப்பும் 1.2 மில்லியன் ட்விட்டர் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவற்றில் 74% கணக்குகள் அவற்றின் முதலாவது பதிவு இடமுன்னரே இடமுன்னரே சிறப்பான உள்ளக தொழில்நுட்பம் மூலம் முடக்கப்பட்டுள்ளது அந்நிறுவனம் அறிவித்துள்ளது.