Sri Lanka

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பு

வரும் 5ம் திகதி, பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

​நல்லாட்சி அரசு அஸ்தமித்தது. பிரதமர் ரணிலை பதவி நீக்கினார் மைத்திரி​

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இலங்கையில் நல்லாட்சி அரசு முடிவிற்கு வந்துள்ளது.

முப்படைகளின் பிரதானியைக் கைதுசெய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன

மஹிந்த ஆட்சியின்போது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்ததி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முன்னாள் கடற்படை..

பிரதம நீதியரசராக நளின் பெரேரா

இலங்கையின் 46வது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை

மைத்திரி-கோத்தா கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், சஷி வீரவன்சவை சந்தித்தமை தொடர்பாகவே..

போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய

இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி

போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால்..

டிரம்ப் – மைத்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – மஹிந்த

மேலும் யுத்தம் விடுதலைப் புலிகளுக்கெதிராகவே நடைபெற்றது. தமிழ் இன மக்களுக்கு எதிராக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளின் முதன்மை இலக்காக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் ஆகியோர் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதன்மையாக இருந்ததாக ...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை