விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை

இனவாத அரசியல்வாதியும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியை இலங்கையின் குற்ற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளது என ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் அரசியல் நாடகமான மைத்திரி-கோத்தா கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர், சஷி வீரவன்சவை சந்தித்தமை தொடர்பாகவே இவ்விசாரணை இடம்பெறவுள்ளது.

Latest articles

Similar articles