Sri Lanka

சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இதன் மூலமே சுபீட்சமான...

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ராணுவத் தளபதி

இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இளைப்பாறிய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட ஜனாதிபாதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் இன்றிலிருந்து முகத்தை மறைக்கத் தடை

இலங்கையில் இன்றிலிருந்து (29/04) இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த தடை அமுலுக்கு வருகிறது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால...

நான் ஜனாதிபதியானால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பேன் – கோத்தபாய ராஜபக்ச

அமெரிக்க குடியுரிமையை விடுத்து இலங்கை குடிமகனாக வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக கோத்தபாய ராஜபக்ச சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். அத்துடன், தான் ஜனாதிபதியானால் இலங்கைப் புலனாய்வுப் பிரிவை...

இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது

இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMIஐ இலங்கையில் தடை செய்துள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே...

மஸ்கெலியா பள்ளிவாசலில் 47 கத்திகள் மீட்பு. வைத்தது யார் ???

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் 47 கத்திகள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்டதாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும்,...

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும்...

பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலுள்ள படத்திலுள்ளவர்கள்...

இறந்தவர்களின் எண்ணிக்கை 253. காயமடைந்தவர்கள் 485

கடந்த ஞாயிறு (21/04) இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என இலங்கை சுகாதார சேவைகள்...

நுட்பமாக திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல்கள்

கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றதின் பின்னணியை நோக்கும்போது, இது உலகளாவியரீதியில், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதல்களின் ஒரு பகுதியே என்று தோன்றுகிறது....
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை