பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறையினர்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலுள்ள படத்திலுள்ளவர்கள் பற்றி தகவல்கள் ஏதும் தெரியுமாயின், தயவுசெய்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறியத்தரவும் என இலங்கை காவல்துறை பொது மக்களைக் கேட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்கள் : 071 859 1771, 011 242 2176, 011 239 5605

Latest articles

Similar articles