Sri Lanka

இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது – ரணில்

நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேதுமில்லை. போரில் இறந்தவர்கள்...

உண்டியலில் பணம் அனுப்ப முற்பட்டவர்கள் கைது

கொழும்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முயற்சித்த இருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 47,000 அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக உண்டியல் பணப்பரிமாற்றம்...

இந்தியாவின் விஷம்

தம்மை எதிர்த்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். சீனாவுடன் உறவாடிய இலங்கை அரசிற்கு வரலாறு காணாத பாடம் புகட்டினார்கள். மீண்டும் விடுதலைப் புலிகள் கதையை கையில் எடுதுள்ளார்கள். தற்போதைய...

65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்கும் இந்தியா

இந்தியா 65,000 மெற்றிக்தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்குகின்றது. இந்தியாவிலிருந்து யூரியாவை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டிருப்பினும், இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து, இந்தியா யூரியாவை இலங்கைக்கு...

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் ஜனாதிபதி

ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமனம் பெற்றுள்ளார். இளைய தலைமுறையினரால் அரசாங்கத்திற்கெதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்...

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

புதிய பிரதமர் ஒரு வார காலத்தினுள் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார். மேற்குறித்த விசேட உரை...

ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் – ஜனாதிபதி

ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 19வது திருத்தச் சட்டத்தை...

மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாதுவிடின் இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குச் செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை...

காலி முகத்திடலுக்கு உணவு எடுத்துச் செல்ல தடை விதிக்கும் இராணுவம் 🎥

காலி முகத்திடலில் அமைதி வழியில் அரச எதிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் இளைஞர் யுவதிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் ஒருவரை இராணுவத்திரனர் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம்...

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிந்திய இணைப்பு : எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் பல பிரிவுகள்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை