People Smugglers
National news
ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது
டுபாயில் வேலை எனக் கூறி ஓமானுக்கு சட்டவிரோதமாக பெண்களை அழைத்துச் சென்றவரை இலங்கை காவல்துறையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இன்று(19/11) இலங்கை திரும்பிய...
National news
ஜீன் மாதத்தில் மட்டும் 125 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா
சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட 125 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட நான்கு படகுகளை...
National news
ஆழ்கடலில் தத்தளித்த 55பேரை மீட்ட கடற்படை 📷
சட்டவிரோதமாக மீன்பிடி படகில் ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்தபோது புயலில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்த 55பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து 390 கடல்மைல் தொலைவில் கடந்த 10ம் திகதி மேற்படி...
National news
இதுவரையில் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு செல்ல முயன்ற 399பேர் கைது
கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார். விசாரணைகளின்போது, ஆட்கடத்தல்காரர்கள் படகு மூலம்...
World News
படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்
படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மிகத்...
National news
சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டைவிட்டு செல்ல முயன்ற 91 பேர் கைது
இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் டிரோலர் படகொன்றின் மூலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்ற 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அதே நோக்கத்திற்காக மாரவில...
National news
நாட்டை விட்டு படகு மூலம் செல்ல முயற்சித்த 45பேர் கைது
இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு டிரோலர் படகுகளில் இலங்கையிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சட்டவிரோதமாகச்...