Gotabaya Rajapaksa

எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும்...

ஜனாதிபதி தயார், பிரதமர் தயாரா?

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தாம் இடைக்கால அரசு ஒன்றை அமைக்கத் தயார் என தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பாராளுமன்றத்தைப்...

மாற்றம் நிச்சயமாகத் தேவை – சனத் ஜெயசூரியா

நடப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நிச்சயமாகப் பதவி விலக வேண்டும் என சனத் ஜெயசூரியா வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை...

மகிந்த தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது – திஸ்ஸ விதாரன

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க இடமளிக்க முடியாது என அரசங்கத்திலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண...

நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு அண்மையில் கோத்தபாய அரசாங்கத்தினால்...

பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – டலஸ் அழகப்பெரும

பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவி விலகி, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு...

உண்ணாவிரதம் இருந்த புத்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதி

கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி, காலிமுகத்திடலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த புத்த பிக்கு உடல் நிலை சரியின்மையால்...

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி புத்த பிக்கு ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...

ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதே ஒரே ஒரு சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக்...

எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

ரம்புக்கணையில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதேவேளை பொதுமக்களின் தாக்குதலால், காவல்துறையைச்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை