உண்ணாவிரதம் இருந்த புத்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதி

கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி, காலிமுகத்திடலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த புத்த பிக்கு உடல் நிலை சரியின்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை(20/02) சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தெரிபஹா சிறிதம்ம தேரர் எனும் புத்த பிக்கு, சடுதியாக நோயுற்றமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Latest articles

Similar articles