ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதே ஒரே ஒரு சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.

நேற்று(20/04/22) இரவு பிரதமரின் அழைப்பின் பெயரில் அலரிமாளிகை சென்ற சுமந்திரன் அவர்களுக்கும், பிரதமருக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுதல், அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

பிரதமருடனான சந்திப்புத் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இலங்கையின் பிரபல பத்திரிகை வீரகேசரிக்கு வழங்கிய முழுமையான தகவல்களை பார்வையிட இங்கே அழுத்தவும்.

Latest articles

Similar articles