ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரர் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இலங்கை வரலாற்றில் அண்ணன் பிரதமராகவும், தம்பி ஜனாதிபதியாகவும் பதவி வகிப்பது இதுவே முதல் தடவை.
‘ராஜ்பக்ச’ குடும்பத்தின் கையில் இலங்கை வீழ்ந்திருப்பதால், நன்மையடைப்போவது என்னவோ சீனாவும், அமெரிக்காவும்தான்.