எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால், பலர் சட்டவிரோதமாக பதுக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட 675பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர்களிடமிருந்து,
🔴டீசல் – 33,400 லீற்றர்
🔴பெற்றோல் – 21,600 லீற்றர்
🔴மண்ணெண்ணை – 11,000 லீற்றர் எரிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Latest articles

Similar articles