Donald Trump
World News
2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥
2024இல் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாகாத் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் மீட்சி இப்பொழுதே ஆரம்பமாகிறது" எனும் தொனிப் பொருளுடன் டொனால்ட்...
World News
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்
பல சர்ச்சைகளின் பின்னர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென். கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கெதிராக போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோ...
Global NEWS
அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடென்
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகிறார் ஜோ பைடென். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடென் 270 இற்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுள்ளதால் வெற்றி பெற்றதாக...
World News
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு...
World News
2.2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா
அதள பாதாளத்தில் விழுந்துள்ள பொருளாதாரத்தை சீர்செய்ய, 2.2 டிரில்லியன் டாலர்களை ($2.2tn) அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை ஒதுக்கிய நிதிகளில் மிக...
National news
டிரம்ப் – மைத்ரி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள மைத்ரிபால சிறிசேனா, டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.
World News
அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.
World News
டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது
இன்று (12/06) சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - வட கொரியா அதிபர்களின் சந்திப்பு சுமூகமாக முடிவுற்றுள்ளது. இரு நாட்டு தலைவர்களும், அமெரிக்கா மற்றும்...
World News
அமெரிக்க – வட கொரிய அதிபர்களின் சந்திப்பின்போது கூர்க்கா படையினர் பாதுகாப்பு
நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட கூர்க்காப்படையினர் சுமார், 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றனர்.
World News
ஏவுகணை சோதனைகள் யாவும் நிறுத்தம் – வடகொரியா
கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகவும் கொண்டு இந்த முடிவை வடகொரிய அதிபர் எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது.