COVID-19
National news
பரிசோதனை செய்யப்பட்ட 150 பேரில், 69 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொட பிரதேசத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணி புரியும் பெண் ஒருவருக்கு நேற்றைய தினம்...
World News
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு...
National news
இலங்கையில் கொரோனா நோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் 47 வயதான பெண் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மிக நீண்ட நாட்களின் பின்னர், இலங்கையில் கொரோனாவால் நிகழ்ந்துள்ள மரணம் இதுவாகும்.அண்மையில் இந்தியாவில்...
Local news
இலங்கையில் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம்
கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தளர்த்தப்படுகிறது. நாளை (20/04) திங்கள் காலை 5 மணி முதல் இரவு...
World News
இங்கிலாந்து மகாராணி விசேட உரை, பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
இங்கிலாந்து மகாராணி எலிசெபெத் II (93) அவர்கள் நேற்றையதினம் ஆற்றிய விசேட உரையில் "கொரோனா வைரசிற்கெதிரான போராட்டத்தில் நாம் வெற்றிகொண்டு மீண்டு வருவோம்" என நம்பிக்கை...
Local news
இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழந்துள்ளார் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 வயதுடைய நபரே...
National news
இலங்கையில் மூன்றாவது மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு அங்கொட வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதானையைச் சேர்ந்த நபரே உயிர்ழந்தவராவார். யாழில் மேலும்...
Local news
இலங்கையில் இரண்டாவது மரணம்
இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட...
World News
கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்
கொரோனாவின் தாக்கதினால் பெரும் உயிர்ச்சேதங்களைச் சந்தித்துவரும் இத்தாலியில் ஒரு சிறு ஆறுதலான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் கிழக்கு நகரான் ரிமினியில் 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவின்...
Local news
இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல்
இலங்கை வரும் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாட்டு பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரித்துள்ளது சீனாவில்...