COVID-19
World News
சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள்
அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீன அரசாங்கத்தினால் கடுமையாக்காப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் "zero-Covid" திட்டதின்...
National news
கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO
கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான மக்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார்கள்...
National news
முகக்கவசம் அணிவது கட்டாயம்
இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டை இலங்கை சுகாதார அமைச்சு...
World News
சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை
சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற...
National news
இலங்கையில் தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்
இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் முகக் கவசம் அணிதல்...
National news
கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படும்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கபடும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது....
Local news
சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றுக்குள்ளானார்
முன்னாள் ரெலோ அமைப்பின் உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கம் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானார். வயதின் அடிப்படையில், அவர் கோப்பாய் தேசிய கல்வியியற்...
National news
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 184 பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில்...
National news
பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து இலங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆகும். மேற்படி...
National news
3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றினால் 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 3,333பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். முப்பது வயதிற்குட்பட்ட நால்வரும், முப்பது வயதிற்கும், 59 வயதிற்குமிடைப்பட்ட 24பேரும், அறுபது...