இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் ஐந்தாவது நபர் உயிரிழந்துள்ளார் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார். இவர் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles