நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராய நான்கு குழுக்களை நியமித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

ருவான் விஜயவர்த்தன : மருந்துவ பொருட்ககளின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
சாகல ரத்நாயக்கா : எரிபொருள் தட்டுப்பாடுகள் மற்றும் விநியோகம் தொடர்பாகவும்,
வஜிர அபேவர்த்தன : அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
அகில விராஜ் காரியவசம் : உரப் பொருட்களின் நிலை மற்றும் விநியோகம் தொடர்பாகவும் ஆராய நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குழுக்கள் அவர்களுக்குரிய துறைகளில் காணப்படும் குறைபாடுகள், சவால்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்து பிரதமருக்கு அறியப்படுத்துவார்கள்.

Latest articles

Similar articles