விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் அதி உச்ச சிக்கல் அல்லது அரசியல் நெருக்கடி தற்போதுதான் ஏற்பட்டுள்ளது எனலாம். எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் ஒரு நிலையே தோன்றியுள்ளது. சிங்களவரின் மத்தியில் சிங்கம் மாதிரி வலம் வந்த மகிந்த, இன்று அதே மக்களுக்குப் பயந்து குகைக்குள் ஒளிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் வந்த ரணில் இன்று பிரதமராகப் பதவியேற்றுள்ளார். சர்வதேச நாடுகளுடன் மிக நெருக்கமான இராஜ தந்திர உறவுகளைப் பேணிவரும் ரணில், பொருளாதார … Continue reading விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!