159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி

இலஞ்சம் ஊழல் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்காக இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மிகப் பலம்வாந்த அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இதன் மூலம் மக்கள் பாரிய மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள் என மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்.

இலங்கை வரலாற்றில் தனிக்கட்சியாக 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 159 ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் கட்சி இலங்கை வரலாற்றில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் தவிர, இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்று முதலாவது இடத்தில் உள்ளது.

தேர்தல் மாவட்டம்வாக்குகள்ஆசனங்கள்
கொழும்பு788,63614
கம்பஹா898,75916
யாழ்ப்பாணம்80,8303
வன்னி39,8942
மட்டக்களப்பு55,4981
திருகோணமலை87,0312
அம்பாறை146,3134
களுத்துறை452,3988
கண்டி500,5969
நுவலியா161,1675
மாத்தளை181,6784
காலி406,4287
மாத்தறை317,5416
ஹம்பாந்தோட்டை234,0835
குருநாகல்651,47612
அநுராதபுரம்331,6917
புத்தளம்239,5766
கேகாலை312,4417
மொனராகலை174,7305
இரத்தினபுரி368,2298
பதுளை275,1806
பொலனறுவை159,0104
மொத்தம்6,863,186141

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles