ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?
புதிய பிரதமர் ஒரு வார காலத்தினுள் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார். மேற்குறித்த விசேட உரை ஒளிபரப்பாக முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதிக்குமிடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, ஜனாதிபதி நேரடியாகவே ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் பதவியை … Continue reading ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed