தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதார...
வலுவடைய இருக்கும் மக்கள் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இன்று(18/04) 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை....
மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்
பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும்...
மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥
கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும்,...
அமைச்சர்களின் இராஜினாமா மட்டும் போதுமா?
இலங்கையில் நாடு தழுவியரீதியில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து, அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச...
மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால...
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தரத்தில் உயர் பதவி வகித்து,...
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது
இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள்...
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகமடைந்துள்ளது. வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் கோத்தபாய அரசு படுதோல்வி கண்டுள்ளது. சுகாதாரத்துறை...
முன்னணிக்குள் பிளவை ஏற்படுத்த புலம்பெயர் சக்திகள் முயற்சியா?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் சட்டத்தரணி மணிவண்ணனைப் பாவித்து பிளவுகளை ஏற்படுத்த சில புலம்பெயர் சக்திகள் முயற்சிப்பதாக ஐயம் எழுகிறது. மணிவண்ணனிற்கெதிராக...
புதியவை
புதினம் -
முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
புதினம் -
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதிலிருந்து மீளவேண்டுமாயின் 49%...
புதினம் -
மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து,...