புதினம்

மாதகலில் இளம்பெண் கொள்ளையர்களால் படுகொலை

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் தேவாலயம் சென்றிருந்தவேளையில், வீட்டில் தனிமையில் இருந்த அன்றன் டிலக்ஸி என்ற பெண்ணே ​கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31/01) காலை வீட்டில் யாருமில்லை என நினைத்து கொள்ளையிட வந்த திருடர்கள் வீட்டைக் கொள்ளையிட்டதுடன், டிலக்ஸியையும் கொலை செய்துள்ளனர். காலை நேரத்திலேயே திருடர்கள் தமது...

ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படவுள்ள விசேட உயர் நீதிமன்றங்கள் – பிரதமர்

​பெரும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை விசாரிக்கும் வகையில் விசேட உயர் நீதிமன்றங்கள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படத்தொடங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியின்போதே மேற்படி தகவலை வெளியிட்ட பிரதமர், இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், "நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவினால் மந்திரிசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மந்திரிசபையால்...

700,000 ஆப்ஸை அகற்றிய கூகுள்

2017ம் ஆண்டு, கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான 700,000  பாதுகாப்பற்ற செயலிகளை (ஆப்ஸ்) அகற்றியுள்ளது. இது 2016ம் ஆண்டு அகற்றிய பாதுகாப்பற்ற செயலிகளின் அளவிலும் பார்க்க 70% அதிகமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திலுள்ள பாவனையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கும் செயலிகளை அகற்றுவதற்காக, கூகுள் நிறுவனம் எடுத்த கடும் முயற்சியே இந்தளவு பெருமெண்ணிக்கையான செயலிகள் அகற்றப்பட...

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களின் பின்னர் விடுவிப்பு

விடுவிக்கப்பட்ட வைத்தியாயசாலையை உடனடியாக இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.

41 பயணிகளின் உயிரைப் பறித்த செல்போன்

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகி கால்வாய்க்குள் வீழ்ந்ததில் 41 பயணிகள் உயிரிழந்தனர். தகவல் கொடுக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில்...

மகிந்த ஆட்சியில் அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் !

கடந்த ஆட்சியில், அலரிமாளிகையில் இருந்து நீதிமன்றங்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்புகளினால், நீதிமன்றங்களினால் முறையாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலமை இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று (29/01) ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது சட்டமான அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊழல், மோசடிக் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை...

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் பிரிவில் பெடரர் வெல்லும் 20-வது பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலியன் ஓபனில் 6-வதுமுறையாக கிண்ணத்தை வெல்கிறார்.

5000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது

மயிலிட்டி துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள பொன்னாலை - பருத்தித்துறை வீதி திறக்கப்படுகிறது.

அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

திரு.சம்பந்தன் அவர்களே சாதாரண காவல்துறையின் பாதுகாப்புடன் வரும்போது, திரு.சுமந்திரன் மட்டும்...

தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி

​​ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டு, 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'EzT9j5RPRI16x6gDMqlc_A',sig:'fpeKY0o-2-Gej3ZLq3V_ys8JoGdZcFriXmf7-mmedhI=',w:'594px',h:'385px',items:'910922914',caption: true ,tld:'com.au',is360: false })});

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img