ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டு, 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டு, 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.