UNP

இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்ட்டியிட்ட சுதர்ஷிணி பெர்ணான்டோபுள்ளே, 53 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

தேசிய அரசாங்கம் தொடரும்

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் ஓரளவு முடிவிற்கு வந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்...

ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம், புதன்கிழமை புதிய அமைச்சரவை !!

தேசிய அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகுவதால், ஐ.தே.க ஆட்சி அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது. நேற்று (18/02) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பிரதமரும், சபாநாயகரும்...

நான் பிரதமராக தொடர்ந்தும் இருப்பேன் – ரணில் விக்ரமசிங்க

அரசியல் யாப்பிற்கிணங்க தொடர்ந்தும் நானே பிரதமராக இருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றியுள்ளது. 131,353 வாக்குகளைப் பெற்று 60 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23...

ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படவுள்ள விசேட உயர் நீதிமன்றங்கள் – பிரதமர்

​பெரும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை விசாரிக்கும் வகையில் விசேட உயர் நீதிமன்றங்கள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் செயற்படத்தொடங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கம்பஹாவில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை