நான் பிரதமராக தொடர்ந்தும் இருப்பேன் – ரணில் விக்ரமசிங்க

அரசியல் யாப்பிற்கிணங்க தொடர்ந்தும் நானே பிரதமராக இருப்பேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (16/02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான சாத்தியம் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles