Sri Lanka Parliament

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020

Last update : 07-08-2020, 06:30 AM (IST) நாடளாவியரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் பொதுஜன பெரமுன - 6,853,693 59.09% ஐக்கிய மக்கள் சக்தி - 2,271,984 23.9% தேசிய...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறுமென இலங்கை தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்தமானி மூலம்...

பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது

இலங்கையில் வரும் சனிக்கிழமை (25/04) நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானியின்படி பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 20ம் திகதி நடைபெறுமென...

இலங்கை பாராளுமன்றம் கலைப்பட்டது. ஏப்ரல் 25 தேர்தல்

இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதற்கான அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வரும் ஏப்ரல் 25 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான...

பாராளுமன்றம் நாளை கலைக்கப்படும் ! – பிரசன்ன ரணதுங்க

இலங்கை பாராளுமன்றம் நாளை 02/03/2020 கலைக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி...

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்ங்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை...

மீண்டும் அதே பல்லவி

அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  நேற்று (12/12) இலங்கை பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக சம்பந்தன்...

இலங்கை பாராளுமன்றத்திற்கே இந்த நிலமையெனில்…

பாராளுமன்றதிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிலமை எனில் சாதாரண இலங்கை மக்களை யார்தான் காப்பாற்றப்போறார்களோ தெரியாது !!!

மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க

எது எப்படியோ, வரும் டிசம்பர் 7ம் திகதிவரை பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்பங்களின் மூலம் முடக்குவதென்பதே ஜனாதிபதி மற்றும் மகிந்தவின் திட்டமாகும்.

அதிகார மோகத்தின் உச்சக்கட்டம், மகிந்த அணியினர் பாராளுமன்றில் காடைத்தனம்

மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட மகிந்த அணியினரின் கையில் ஆட்சி கிடைக்கப்பெற்றால் அப்பாவி மக்களின் நிலாமை எப்படி இருக்கும்?
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை