முழுமையான வாக்குப்பதிவு வீதம்

2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நாடளாவியரீதியில் பெரும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தேர்தல் சுமூகமாக நிறைவுபெற்றுள்ளது.

மொத்தமாக 71% வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவில் மாவட்டரீதியான வாக்குப்பதிவு வீதம்,

யாழ்ப்பாணம் – 67%
மட்டக்களப்பு – 76%
வன்னி – 73%
திருகோணமலை – 73%
அம்பாறை (திகாமடுல்ல) – 73%

நுவரெலியா – 75%
மாத்தளை – 72%
பதுளை – 74%
கண்டி – 72%

கொழும்பு – 70%
கம்பஹா – 68%
புத்தளம் – 64%
களுத்துறை – 70%

ஹம்பாந்தோட்டை – 76%
மாத்தறை – 71%
காலி – 70%
மொனராகலை – 75%

கேகாலை – 70%
இரத்தினபுரி – 72%
அனுராதபுரம் – 70%
பொலனறுவை – 72%
குருனாகலை – 65%

Latest articles

Similar articles