India
Local news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன்,...
Articles
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
இலங்கையின் பழமைவாய்ந்ததும், வியாபார மற்றும் இராணுவ கேந்திர முக்கியத்துவமானதுமான பலாலி விமான நிலையம், தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பல அரசியல் இழுபறிகளின்...
National news
இலங்கை ஜனாதிபதியைக் கொல்ல இந்திய உளவு நிறுவனம் சதி !!
இந்த சதித்திட்டம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி எதனையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார்
Tamil Nadu News
வரும் ஞாயிறு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை
அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25cm இற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
World News
இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப திட்டம்
உத்திரபிரதேச மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துகளை பரிசோத்திதுப் பார்த்தபோது, அவற்றில் ரைப் 2 (type 2) வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது
World News
சபரிமலைக்கு இனி அனைத்து பெண்களும் செல்லலாம் – உச்ச நீதிமன்றம்
கேரள மாநிலம் சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று (28/09) வழங்கியுள்ளது.
World News
கேரளா வெள்ளம் 407 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி, வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது.
World News
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
வாஜ்பாயின் அனுமதியுடன், அப்துல் கலாம் தலைமையில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
Local news
இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 24kg தங்கம் மீட்பு, மூவர் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 24.2kg நிறையுடைய 242 தங்க கட்டிகளை கடத்த முற்பட்ட மூவரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும்,...
Articles
சீனாவின் செல்லப்பிள்ளை கோத்தபாய ராஜபக்ச
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன அரசின் அழைப்பின் பெயரில் சீனா சென்றுள்ளதாக தெரியவருகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவலின்படி, இலங்கை சுதந்திரக்கட்சியின் சில அதிகாரிகளையும் அழைத்துள்ள...