General Election 2024

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் – ஜனாதிபதி

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று (10/11) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்...

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?

சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில்...

அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?

யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,  மற்றைய கட்சிகள்,...

அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு

வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக...

திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே

வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி...

கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்….. சுழட்டி அடிக்கும் சுமந்திரன்

ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள்...

அதிரடி காட்டும் அர்ச்சுனா

வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் தலைமையில் படித்த இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். சுயேட்சைக் குழு 17ம் இலக்கத்தில் "ஊசி"(syringe) சின்னத்தில்...

யாழ் தேர்தல் களம் 2024

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால...

சுமந்திரனின் சகாக்களுடன் யாழில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால்...

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14ல் பொதுத் தேர்தல்

இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி அநுர குமார திசாநாய்க்கவினால் கலைகப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியினூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி (14/11/2024) பொதுத்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை